கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று இரவு சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததில் மூன்றாம் ஆண்டு மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5ஆம்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைஞர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் போலி மருத்துவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலதிருக்கழிப்பாலையைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திற...
கேரள மாநிலம் கொல்லத்தில் பாரிப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஊழியர்களை தாக்கிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாலை விபத்தில் காயம் அடைந்ததாகக் கூறி ச...
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஸ்கேன் இயந்திரங்களை சட்ட விரோதமாக தனியார் ஸ்கேன் சென்டரில் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அரசு மருத்துவர் ராஜ்கும...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
புதிதாக கட்டப்பட்ட அதி நவீன ...
18 வயது பெண்ணுக்கு தஞ்சையிலிருந்து 2.20 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயற்கை சுவாசம் பெற்று வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம், தானமா...
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
இதற்கு மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் ...